சனி, 12 பிப்ரவரி, 2011

அனுபவம்.

இனிய நன்பர்கலுக்கு வனக்கம். அனைவருக்கும் என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள். இது தான் என் புதிய பதிவு,மற்றூம் முதல் பதிவு. எனவே தங்களீன் மேலான ஆதரவையும் நட்பையும் எதிர்பார்க்கிறேன். என் முத்ல் பதிவே எனது அனுபவத்தை வெளிய கொண்டு வருவதுதான். தமிழகத்தில் மஞ்சளுக்கு பெயர் போன இடம் இரோடு. இரோடு பேருந்து நிலையத்திலுருந்து தினசரி சுமார் ஆயிரம் முரை பேருந்துகள் சென்றூ வருகின்ரன.

அப்படிப்பட்ட பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த்மான இரு சக்கரவாகன நிருத்தம் இடம் உள்ளது. இந்த இடத்தை ஏலம் முரையில் குத்தகைகு விடப்படுகிறது.ஏலம் எடுத்தவர் குரிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிரது. அங்கு இருசக்கர வாகனம் நிருத்துவதர்க்கு 2 ருபாய் ஒரு நாள் வாடகையாக வசூலிக்கவேண்டும் என்று நகராட்சியால் உத்திரவிடப்படுகிறது. ஆனால் குத்தகைக்கு எடுத்தவர் 5 ரூபாய் வசூலிக்கிறார். அதை பறறீ கேட்டால் சரியான பதில் சொல்வதில்லை.இதற்கு சரியான் தீர்வு என்ன? இனிய நன்பர்கலுக்கு வனக்கம். அனைவருக்கும் என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள். இது தான் என் புதிய பதிவு,மற்றூம் முதல் பதிவு. எனவே தங்களீன் மேலான ஆதரவையும் நட்பையும் எதிர்பார்க்கிறேன். என் முத்ல் பதிவே எனது அனுபவத்தை வெளிய கொண்டு வருவதுதான். தமிழகத்தில் மஞ்சளுக்கு பெயர் போன இடம் இரோடு. இரோடு பேருந்து நிலையத்திலுருந்து தினசரி சுமார் ஆயிரம் முரை பேருந்துகள் சென்றூ வருகின்ரன.

அப்படிப்பட்ட பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த்மான இரு சக்கரவாகன நிருத்தம் இடம் உள்ளது. இந்த இடத்தை ஏலம் முரையில் குத்தகைகு விடப்படுகிறது.ஏலம் எடுத்தவர் குரிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிரது. அங்கு இருசக்கர வாகனம் நிருத்துவதர்க்கு 2 ருபாய் ஒரு நாள் வாடகையாக வசூலிக்கவேண்டும் என்று நகராட்சியால் உத்திரவிடப்படுகிறது. ஆனால் குத்தகைக்கு எடுத்தவர் 5 ரூபாய் வசூலிக்கிறார். அதை பறறீ கேட்டால் சரியான பதில் சொல்வதில்லை.இதற்கு சரியான் தீர்வு என்ன?


0 கருத்துகள்:

கருத்துரையிடுக