வியாழன், 24 மார்ச், 2011

சட்டத்தை மதிக்காத போலீஸ் !!!

நண்பர்களூகு வணக்கம். இன்று காலை திருமணத்திற்கு செல்ல காங்கயம் வ்ரை இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது செல்லும் வழியில் போலிஸ் இரு ச்க்கர வாகனத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். என் முன்னால் சென்ற நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனத்தை ஒட்டியதால் பிடித்து விசாரனை செய்தனர். நான் திருமணத்திரிக்கு சென்றூ விட்டு திரூம்பு போது ஒரு நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனதில் சென்றார்.அவரின் பின்னால் போலிஸ் டிரஸ் அணீந்த ஒருவர் அமர்நது இருந்தார்.சுமார் முன்று கிலோ மீட்டர் தூராம் செல்போனில் பேசிய ப்டியே வாகனத்தை மிகவும் நெருக்கடியான ரெயில் நிலைய ரோட்டில் சென்றார்.செல்போனில் பேசிய ப்டி செல்வதை போட்டோ எடுத்து இத்துடன் இனைத்துள்ளேன்.





சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ்ஸே மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ம்திப்பார்கள். நண்பர்களூகு வணக்கம். இன்று காலை திருமணத்திற்கு செல்ல காங்கயம் வ்ரை இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது செல்லும் வழியில் போலிஸ் இரு ச்க்கர வாகனத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். என் முன்னால் சென்ற நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனத்தை ஒட்டியதால் பிடித்து விசாரனை செய்தனர். நான் திருமணத்திரிக்கு சென்றூ விட்டு திரூம்பு போது ஒரு நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனதில் சென்றார்.அவரின் பின்னால் போலிஸ் டிரஸ் அணீந்த ஒருவர் அமர்நது இருந்தார்.சுமார் முன்று கிலோ மீட்டர் தூராம் செல்போனில் பேசிய ப்டியே வாகனத்தை மிகவும் நெருக்கடியான ரெயில் நிலைய ரோட்டில் சென்றார்.செல்போனில் பேசிய ப்டி செல்வதை போட்டோ எடுத்து இத்துடன் இனைத்துள்ளேன்.





சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ்ஸே மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ம்திப்பார்கள்.